Amizhthil Iniyathadi Papa - Tamil learning
வணக்கம்! நான் விஷ்ணுப்ரியா. நான் ஒரு பொறியியல் பட்டதாரி & இல்லத்தரசி. நான் தமிழ் வழிக் கல்வி பயின்றவள்.
தமிழரின் அடையாளங்களில் சிறிதேனும் எஞ்சியிருப்பது தமிழ் மொழி மட்டுமே. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தமிழ் மொழி ஒரு விருப்பப்பாடமாக உள்ளது என்பதை இந்த ஆண்டு என் குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது தான் அறிந்தேன் (2020-21). தமிழ் கற்றுத்தர எண்ணற்ற YouTube Channel-கள் உள்ளன. எனினும் தமிழ் மொழியின் இலக்கண விதிகள், பள்ளியில் தமிழ் பயிலாத குழந்தைகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த YouTube Channel-ஐ தொடங்கியுள்ளேன்.
என்னால் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என் பணியை முழுமையாக செய்து முடிப்பேன் என நம்புகிறேன்.
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!
- மகாகவி பாரதி.
My Email ID
[email protected]
குறள் 48| Kural 48 |ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து|Kural vilakkam
வினைமுற்று-இலக்கணம் | தெரிநிலை, குறிப்பு, ஏவல், வியங்கோள் வினைமுற்று | Vinaimutru Explanation
குறள் 47|kural 47|இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்முயல்வாருள் எல்லாம் தலை|Thirukural vilakkam
குறள் 46 | Kural 46 | அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் | Thirukkural vilakkam
அளபெடை உச்சரிப்பு | Alabedai uccharippu | Uriralabedai Otralabedai
குறள் 45 | அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது | Kural 45 | Kural vilakkam
தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பு | Tamil letters pronunciation | Uyirmei ezhutthukal uccharippu
குறள் 44 | Kural 44 | பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் | குறள் விளக்கம் | Kural explanation
குறள் 43 | Kural 43 | தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
தமிழில் எழுத்துப்பிழை தவிர்க்க 3 குறிப்புகள் | 3 Tips to avoid spelling mistakes in Tamil
குறள் 42 | kural42 | துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் | திருக்குறள் விளக்கம்
பெண் குழந்தைக்கான தமிழ்ப் பெயர்கள் | Tamil names for girl babies | Pen kuzhanthai Tamil peyargal
துணைக்கால் எங்கே வரும் | துணைக்கால் பிழைகளைத் தவிர்க்க | Thunaikkaal pizhaigal
குறள் 41 | இல்வாழ்வான் என்பான் | குறள் விளக்கம் | Thirukural vilakkam - kural 41
குறள் 40| Kural 40| செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி | Kural vilakkam
குற்றியலுகரப் புணர்ச்சி | Kutriyalugara punarchi | புணர்ச்சி விதிகள் பாகம் 2
நிறுத்தற்குறிகள் | Punctuation marks in Tamil | Nirutharkurigal
குறள் 39 | Kural 39 | அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்புறத்த புகழு மில | Kural vilakkam
‘ற' உச்சரிப்பு | ‘ற்ற’ & ‘ன்ற’ உச்சரிப்பு
குறள் 38 | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் | Kural explanation
புணர்ச்சி விதி 1 : உயிர் முன் உயிர் புணர்தல் | உடம்படுமெய்ப் புணர்ச்சி / உயிரீற்றுப் புணர்ச்சி
குறள் 37 | அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை | Kural 37
புணர்ச்சி இலக்கணம் - அடிப்படை
குறள் 36 | அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது | Kural vilakkam
குறள் 35 | அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் | Thirukkural vilakkam - Kural 35
தமிழ் எண்கள் | Tamil numbers
குறள் 34 | மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் | Thirukkural vilakkam
பூவின் பருவங்கள்/படிநிலைகள் | Stages of flower in Tamil language
குறள் 33 | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே | அறன் வலியுறுத்தல்
ஆகுபெயர் - விளக்கம் | Aagu peyar | தமிழ் இலக்கணம் - Tamil grammar