ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் சாத்துபாளையம்

ஸ்ரீ பச்சையம்மன் ஆலயம், சாத்துபாளையம் மதுரா, வசந்தபுரம்.

(பார்வதி சிவபெருமானின் இடதுபுறத்தில் இடம்பெற பச்சையம்மனாக சிவபூசை செய்தாள்
சூரகோபன் என்ற அசுரனை கொல்ல சென்ற போது பச்சை வண்ணத்தில் இருந்தாள்.
மன்னன் ஒருவனுக்கு கங்கை மகளாகப் பிறந்து பச்சையம்மனாக சிவபெருமானை வழிபட்டாள்.
போரில் இறந்த கணவனுக்காக தீப்பாய்ந்த பெண்கள் பச்சையம்மனாக வழிபடுகின்றனர்)

🛕 ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் முக்கிய நிகழ்வுகள் :-

❂ திங்கள் தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அருள்வாக்கு சொல்லப்படும்.

❂ அனைத்து பௌர்ணமிக்கும் யாகசாலை பூஜை மற்றும் அன்னதானமும் மற்றும் இரவு அம்மன் ஊஞ்சல் தாலாட்டும் நிகழ்ச்சி.

❂ வருடம் தோறும் வைகாசி 22 தேதி ஸ்ரீ பச்சையம்மன் மன்றத்தின் மூலம் மாலை அணிவித்தல் மற்றும் பால்குடம் எடுத்தல்.

❂ வருடம் தோறும் வைகாசி 30 ஆம் தேதி திருவிழா செய்து மற்றும் அம்மன் வீதி உலா நடத்தல்.

❂ கோயில் திருப்பணிக்காக தங்களால் முடிந்த பொருள் உதவி வழங்குவோர்
Contact NO : +91 90921 89682
SRI PACHAIAMMAN TEMPLE CHARITABLE TRUST
Bank : TMB Bank
A/C NO : 032100410450002
IFSC Code :TMBL000032