Arulmighu Vanmiyur Esan Arutpani Mandram

அருள்மிகு வான்மியூர் ஈசன் அருட்பணி மன்றம் ............................அமைப்பாளர் சிவ திருமதி சுபா மோகன்

ஓவ்வொரு செவ்வாய் கிழமை தோறும் பன்னிரு திருமுறை தொடர் வகுப்பு மற்றும் மாதம் தோறும் திருவாசகம் முற்றோதல் மற்றும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் முற்றோதல் சென்னை துரைப்பாக்கம்(O M R) அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆழிகண்டேஸ்வரர்
திருக்கோயிலில் நடை பெற்று வருகிறது

Facebook https://www.facebook.com/profile.php?id=100007384179109&mibextid=ZbWKwL