SARGURU PRIME TV

SARGURU'S OWN EARTH 🌍 🌎 சற்குரு மனித அவதாரம் எடுத்த புனித பூமி இது.
சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து
வளர்ந்து, பாமரனாகவே வலம் வந்து
இறைவனாக வாழ்ந்து கொண்டிருக்கும் புண்ணிய பூமி.
"கணக்கன்பதி எனும் கணக்கன்பட்டி "
சற்குருவின் குரல்
"காசிக்கு போனாலும் கர்மம் தீராது
கணக்கன்பட்டி மண்ணுல புரண்டவனுக்கு பாவம் ஒட்டாதுடா சாமி"