நித்தியத்தை தேடும் சத்திய பயணம்
வாரிக்கொடுத்த வள்ளல்கள் மத்தியில் வாழ்வளிக்க வந்த வள்ளல்கள் ஒரு சிலரே. அப்படிப்பட்ட வள்ளல்களில் வடலூர் வள்ளல்பெருமான் நித்திய வாழ்வளிக்க வந்த உத்தம மகான் என்பதை நாம் அறிந்திருப்போம். எனினும் கூட அவரை பற்றி அபரிவிதமாக இங்கு குறிப்பிட விரும்பவில்லை. காரணம்: ஒருவரைப் பற்றி புகழ் பாடினாலே அவர்களின் கொள்கையை பரப்புவதற்காகத்தான் என்று எண்ணி விடுவோம். ஆத்மஞானத்தைப் பற்றி அருளாளரான இராமலிங்க அடிகளார் கூறிய கருத்துகளை பற்றி இங்கு ஆய்வோம். பின்பு அவரைப் பற்றி மேலும் நமக்கு அறியத் தோன்றும். விதை என்பது இருக்குமானால் அதனுள் விருட்சம் (மரம்) என்பது ஒளிந்திருப்பது போல ஒவ்வொரு ஜீவனுள் பிரகாசமான ஆத்ம ஞானம் என்பது மறைந்திருக்கிறது. விதையாலோ, விசித்திரத்தாலோ கடுமையான பயிற்சிகளாலோ அந்த பிரகாசத்தை ஒளிரச் செய்ய இயலாது. இறையருள் என்பது வித்தைக்கோ, விசித்திரத்திற்கோ, கடுமையயன பயிற்சிக்கோ வசப்படுகின்ற பொருளல்ல என்பதை உணரவேண்டும்.
எப்பொழுது ஆன்மா சாந்தம் அடையும்
யாருடைய மனம் களங்கமற்று இருக்கும்
பிள்ளைகளுக்கு கடமை செய்யவில்லை என்றால் நாம் போகும் வழியை பாதிக்குமா?
ஆன்ம நெகிழ்ச்சி என்றால் என்ன
கைவல்ய நவநீதம் பாகம் - 13
சகஜ சமாதி போதுமா?
ஜீவகாருணிய ஒழுக்கம் முதற்பிரிவு பாகம் - 13 - அபர ஜீவகாருண்யம்
கால விரோதம் செய்யக்கூடாது
விசார பயிற்சிக்கு உடலை பக்குவப்படுத்துதல்
விசார பயிற்சி செய்முறை
தியானம் செய்யும்போது எப்படி இருக்கவேண்டும்
புலால் உண்பவர்களுக்கு அடுத்த பிறவி
உபதேசம் - தியானம் செய்யும்போது தசை துடிக்கிறது
இடது பக்கம் படுத்தா பெண் குழந்தை வலது பக்கம் படுத்தா ஆண் குழந்தை உண்மையா?
வள்ளலார் கொடி வீட்டில் கட்டலாமா
சித்த நூல்கள் மற்றும் பகவத் கீதை குர்ஆன் பைபிள்
நித்திய ஒழுக்கம் என்னும் கர்மவிதி
வள்ளலார் - மரணம் தன் விருப்பப்படி வராது
வள்ளலார் - ஜீவசமாதியில் தியானம் செய்யலாமா
வள்ளலார் - சன்மார்கத்தில் ஏன் உடலை எரிக்க கூடாது
வள்ளலார் - விசார பயிற்சி செய்முறை 18-02-2024
வள்ளலார் - கைவல்ய நவநீதம் பாகம் - 12
வள்ளலார் - கைவல்ய நவநீதம் உபதேசம் 18-02-2024
வள்ளலார் - வள்ளலாரை மேலோட்டமா பார்த்தா நல்லா இருக்கு ஆழ்ந்து பார்த்தா பிரச்சனை
வள்ளலார் - இறந்தவர்கள் நமக்கு உதவி செய்வார்களா
வள்ளலார் - உபதேசம் 18-02-2024
வள்ளலார் - வள்ளலார் கூட இருந்தவர்கள் ஏன் இறை நிலை அடைய முடியவில்லை
வள்ளலார் - தியானம் செய்யும்போது யோக காட்சி ஒருநாள் வருது மறுநாள் வரவில்லை
வள்ளலார் - சரீரம் பகலில் என் கட்டுபாட்டில் இருக்கு இரவில் இல்லை
வள்ளலார் - குழந்தைகளுக்கு நல் ஒழுக்கங்களை கூறுவது கடமையா