KMRமெய்ப்பொருள்யோகாமையம்
கண்ணுக்குத் தெரிகின்ற உடலும் கண்ணுக்குத் தெரியாத மனமும் ஒன்றோடு ஒன்று முழுமையாக கலந்துள்ளது.
மனதின் வெளித்தோற்றம் தான் நம் உடலும் நம் செயல்களும்..
மனமானது எண்ணம், சிந்தனை, சித்தம், புத்தி, அகங்காரம்,நினைவு,உயிரின் ஆற்றல், அறிவு என்று பல நிலைகளில் நமக்குள் செயல்படுகிறது.
அன்பே சிவம் 🔥
வாழ்வே தவம் 🧘
மெய்பொருள் யோகா மையம்..
அன்பு தோழிகளின் அனுபவ பகிர்வுகள்
யோகா பயிற்சி மற்றும் தியான பயிற்சி வகுப்புகள்
தியான வகுப்புகள்
மாணவி 3 அனுபவ பகிர்வு
தியான வகுப்புகள்
மெய்ப்பொருள் யோகா மையத்தில் பயின்ற மாணவிகளின் அனுபவப் பகிர்வு - 2
🧘 மெய்ப்பொருள் யோகா வகுப்பில் கலந்து கொண்ட தோழிகளின் அனுபவப் பகிர்வுகள் 🎤
மெய்ப்பொருள் யோகா மையம் யோகா வகுப்புகள், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள்
மெய்ப்பொருள் யோகாமையம்
வாழ்க்கை மாற நாம் மாற வேண்டும்,,,
தன்னை அறிவதற்கு ஒரு சின்ன அறிமுகம்
மற்றவர்களை விமர்சனம் செய்யலாமா?
கர்மாவை குறைப்பதற்கு எளிமையான வழி என்ன?
நமக்கு தேவையானதை யாரிடம் கேட்க வேண்டும்?
நமக்கு என்ன தேவை என்பதை நாம் தீர்மானிக்கின்றோமா?
வாழ்வில் நடப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? மாற்ற வேண்டுமா? கடந்து போக வேண்டுமா?
நாம் நினைத்ததை அடையமுடியுமா? அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பு.
மனம் எப்படி உருவாகிறது? யார் உருவாக்குகிறார்கள்?
நம்முடைய வாழ்க்கையை நமக்காக வாழ்கிறோமா? பிறருக்காக வாழ்கிறோமா?
கர்மா என்பது என்ன?நம் முன்னோர் செய்த கர்மம் நம்மை பாதிக்குமா?
தியானம், மூச்சுப்பயிற்சி எது முதலில் பழக வேண்டும்?
சித்தர்களின் 96 தத்துவங்கள்
மூச்சு தான் ஆயுளை நிர்ணயிக்கிறது
உடல் ரோக(நோய்)மயம், மனம் துக்கமயம்,ஆன்மா ஆனந்தமயம்.
பிறப்பு வாழ்க்கை இறப்பு வாழ்க்கை நோக்கம் என்ன?
தியானம் என்பது என்ன? சாட்சியாக பார்ப்பது.
ஞானம் என்றால் என்ன? உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
பட்டறிவு பகுத்தறிவு என்றால் என்ன?
கர்மா என்றால் என்ன? செயல்களின் விளைவு.
வாழ்வதற்கு எது முக்கியம் எது இல்லாமல் வாழ முடியாது