Vasagasalai
வணக்கம், நாங்கள் வாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து ‘வாசகசாலை’ என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக நடத்தி வருகிறோம். எங்கள் அமைப்பு சார்பாக மாதாந்திர இலக்கிய நிகழ்வுகள், முழுநாள் இலக்கிய அரங்குகள், திரைப்பட கலந்தாய்வு அரங்குகள் மற்றும் பல்வேறு வகையான கூட்டங்களை டிசம்பர் – 2014-ல் இருந்து சென்னையில் தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளுக்கும் , எழுத்தாளர்களுக்கும் வாசகசாலை முப்பெரும் விழாவில் விருது வழங்கி சிறப்பிக்கிறோம். அதோடு வாசகசாலை பதிப்பகமாக செயல்படுகிறது. பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளோடு புதிய படைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்.

சங்கப் பெண் கவிதைகள் | ந.முருகேசபாண்டியன் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

தீராத பசிகொண்ட விலங்கு | பாவண்ணன் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

மதநீராய்ப் பூத்த வனம் | மானசீகன் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

தாழை மலர்த்தும் மின்னல் | காயத்ரி ராஜசேகர் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

போதமும் காணாத போதம் | அகரமுதல்வன் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

மரப்பாச்சி சொன்ன ரகசியம் | எஸ்.பாலபாரதி | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

வாடிவாசல் | சி.சு.செல்லப்பா | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

தழல் | கிருஷ்ணமூர்த்தி | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு | அம்பை | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

தமிழ் இனிது | நா.முத்துநிலவன் | சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

தெய்வமே சாட்சி | ச.தமிழ்ச்செல்வன் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

நாலு காலு மரங்கொத்தி | கன்னிக்கோவில் இராஜா | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

நீள நாக்கு | எஸ்.ராமகிருஷ்ணன் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

மகிழ்ச்சியான பன்றிக்குட்டி | வெய்யில் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

ரமாவும் உமாவும் | திலீப்குமர் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

விலகிச் செல்லும் பருவம் | எஸ்.செந்தில்குமார் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் | சுரேஷ்குமார இந்திரஜித் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை

பள்ளிப் பிராயம் | மணா | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

பனி மனிதன் | ஜெயமோகன் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

ஈத்து | முத்துராசா குமார் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

உலகிலேயே மகிழ்ச்சியான சிறுவன் | ஆயிஷா இரா.நடராசன் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

சரீரம் | நரன் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

மலையடிவாரத்தில் பிறந்தவள் | நறுமுகை தேவி | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

இளம் பருவத்துத் தோழி | வைக்கம் முகமது பஷீர் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா? | கலையரசன் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை

சதுரமான மூக்கு | பூவிதழ் உமேஷ் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

நிழல்கள் | நகுலன் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

ஆரஞ்சு மணக்கும் பசி | ஸ்டாலின் சரவணன் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்

விடுபட்டவர்கள் | இனியன் | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #சிறார்இலக்கியம்

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் |கதிர்பாரதி | உரை; சுபஸ்ரீ முரளிதரன் | வாசகசாலை #இலக்கியம்