யார் இந்த ரிஸ்வி முfப்தி ஹழ்ரத் ஏன் வெளி நாட்டுப் பயணம் போக வேண்டும்|உரை:ASH-SHEIKH KALEEL(BAHJI
Автор: Tamil hidayat Media
Загружено: 2025-08-21
Просмотров: 35861
#slbayan #slhuntingtrading #jumuahbayans #bayan #tamiljummabayan #tamil
இதற்காக பணம் அவருடையதா* ❓
அல்லது ACJU... வினதா* ❓
🛑2000 ஆண்டுக்கு* முன்னரிருந்து *பல வெளி நாட்டுப் பயணம் போனவர்ப்பா *போகக்கூடியவரப்பா
*பல சர்வதேச மகா- நாட்டுத் தூதுவர்களிடமிருந்து அழைப்புகள், மற்றும், அவரது குடும்ப சொந்தங்கள் என பல உறவுகள் , நண்பர்கள்- மேலும் புனித தஃவத் தப்லீக் ஜமாத்துகளிலும் றப்பு வேளை வாங்குகிறான்
ஜரோப்பா *கண்டம் என்னா❓
ஜப்பான்- அமெரிக்கா - ரஷ்யா- லன்டன்-அவுஸ்ரேலியா - *பீ .ஜி அய்லண்ட்-சீனா
*🛑ஆசியா கண்டம் என்னா❓
*மலேசியா-இந்தோனேஷியா *சிங்கப்பூர்-
*புரூனை- துருக்கி-
*🛑அரபு நாடுகள் எத்தனை தடவைகள்❓
ஸவ்தி அரேபியா- கடார்- குவைத்- *பங்ரைன் - யமன்- *ஜோர்தான்- பலஸ்தீன்
*இந்தியா
*பாகிஸ்தான்
பங்களாதேஷ்-மாலைதீவு
*பல பல தடவைகள் பயணமானவர்ல்லவா
*2000 ஆம் ஆண்டு A.C.J.U தலைவராக முன்னரான பிரயாணங்கள்.
உலக மகா- நாடுகளில் பல இஸ்லாமிய பல தலைவர்களது மசூராவுடனும், ஆளுமைகளுடனான, இஸ்லாமிய சரீஆ வங்கி முறைகளை 🇱🇰இலங்கை- மற்றும் பல இஸ்லாமிய நாடுகளிலும் *ஜரோப்பிய நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும், இதனை அறிமுகப்படுத்திய ஒரு அறிவுக் கடல்...
இப்படியான தலைமைகள் பிரயாணம் செய்வதை பொருக்க முடியாத புலித்தோல் போகத்திய பசுக்கலால் பொறாமையாலே பல வீண் பழிகள் சுமத்துவதை பார்க்கும் போது நான் நினைக்கிறேன். அனைவர்களையும் மண்ணிக்கும் தயாளக் குணம் படைத்தவராக இருப்பார் என நினைக்கிறேன். இப்படியான குனாதிஷய முள்ளவரப்பா *உள்ள ஒரு சீதேவியப்பா...பாவம்...முப்fதிரிஸ்வி ஹழ்ரத்
அஷ்-ஷேஹ் முப்தி ரிஸ்வி ஹழ்ரத் *அவர்களதுகவல பிக்ர் உம்மத் உம்மத்-என்பது தான்...
*திஹாரி
*ரத்னபுர
*கலீல் பஹ்ஜி
*ஹழ்ரதுடைய குரல்-பதிவு
2025.08.21வியாழக்கிழமை
அஸருக்கு பிரகு...
#ஆளுமைகளின் #சிகரம் #முப்தி
#எம். #ஐ.#எம்.#ரிஸ்வி
பகுதி 01
22.08.2025
அபூ ஹபீப்
இலங்கையில் கண்டி நகரை பிறப்பிடமாகக் கொண்ட மதிப்புக்கும் கண்ணியத்திற்குரிய தற்போதைய ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் எம். ஐ.எம் முப்தி ரிஸ்வி அவர்கள் இலங்கை வாழ் மக்களுக்காக அல்லாஹ் தேர்ந்தெடுத்து தந்த ஒரு சிறந்த ஆளுமை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
தனது மார்க்க கல்வியை பாகிஸ்தான் நாட்டில் துவங்கி சிறந்த மார்க்க வழிகாட்டியாகவும் நிதானம் தூர நோக்கு அமைதி என்ற இஸ்லாம் விரும்புகின்ற பன்மைத்துவ தன்மைகளைக் கொண்டவராகவே திகழ்ந்தார் கண்ணியத்துக்குரிய முப்தி ரிஸ்வி அவர்கள்.
மார்க்கக் கல்வியை நிவர்த்தி செய்து இலங்கைக்கு வந்த அவர்கள் இலங்கைக்கு முதலாவது முப்தி என்ற சிறந்த ஒரு பட்டத்தையும் அவர் தன்னகம் ஆக்கிக் கொண்டவர்.
இவரை இலங்கையில் பலர் தங்களது இஸ்லாமிய கல்லூரிகளுக்கு அதிபராகவும் தலைவராகவும் வர வேண்டும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த அந்த சந்தர்பத்தில் அவர் தன்னை ஒரு சிறந்த மூத்த ஆலீமின் பராமரிப்பில் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அக்குரனை ரஹ்மானியாவின் ஷைகுர் ரஹ்மானி என்று பாசமாக அழைக்கப்படக்கூடிய கண்ணியத்துகுரிய ஹஸ்ரத் ஜிப்ரி அவர்களின் பாசறைக்கு ஒரு ஆசிரியராக தன்னை நியமித்துக் கொண்டது அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு பாரியதோர் துணையாக அமையப்பெற்றது.
தனது ஆழ்ந்த அறிவும் சிறந்த குணமும் மக்களின் உள்ளத்தை தன்னகம் ஈர்ப்பை ஏற்படுத்தியது.
சிறந்த முறையில் திட்டமிடல் எதிர்கால முஸ்லிம்களுடைய சுபீசம் ஒற்றுமை என்ற அவருடைய சிறப்பம்சம் பொதுமக்களை கடந்து வியாபாரிகள் படித்தவர்கள் என்ற சமூகத்தின் முன்னிலை வகிப்பர்களை பெரிதும் சிந்தனையிலும் பாரிய முயற்சிகளிளும் ஆளாக்கியது.
இதன் விளைவாகவே இலங்கையில் 100 வருடங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட உலமாக்களுடைய சபையைக்கு இவர் தலைமை தாங்க வேண்டும் என்ற ஒரு நிலை இலங்கை வாழ் உலமாக்களினால் அவர்களிடம் வேண்டிக் கொள்ளப்பட்டது.
அந்த மூத்த உலமாக்கள் தங்களால் முடிந்த முயற்சிகளையும் தியாகங்களையும் செய்து ஜம்இய்யத்துல் உலமாவினை வழி நடத்திக் கொண்டிருந்தனர்.
போதிய வசதிகள் இல்லாத நிலையிலும் இலங்கை முஸ்லிம்களுக்காக அவர்கள் அவ்வப்போது தேவையான நிகழ்ச்சிகளையும் வழிகாட்டல்களையும் பொதுமக்களுக்கும் உலமாக்களுக்கும் வழங்கிக் கொண்டிருந்தனர். அல்லாஹ் அவர்களின் தியாகங்களை ஏற்றுக் கொள்வானாக!
தற்போதைய ஜம்இய்யாவின் தலைவர் முப்தி ரிஸ்வி ஹஜ்ரத் அவர்கள் இந்த மேலான உயர் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அந்த சபையின் குறிக்கோள்களையும் பரந்த விரிந்த சிந்தனைகளையும் ஏற்படுத்தி ஜம்இய்யாவின் சேவைகளை இலங்கைவாழ் முஸ்லிம்கள் என்று சுருக்கிக் கொள்ளாது கடல் கடந்து பல நாடுகளுக்கும் இதன் சேவைகளை கொண்டு சென்றார்கள்.
இவர்களுடைய தலைமைத்துவ காலங்களில் ஜம்இய்யாவின் அசுர வளர்ச்சியை எந்த உள்ளத்தாலும் மறுக்க முடியாது.
அவருடை சேவைகளை இந்த கட்டுரையில் என்னால் விரிவாகவும் எழுத முடியாது. ஆனால் அவர்களுடைய நுட்பமான சேவைகளை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக நூற்றில் ஒரு பங்கை இங்கே குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.
1. #சமூக #ஒற்றுமை
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பது இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம்களுக்குமான ஒரு சொத்தாகவே இருந்தது.
ஆனால் காலப்போக்கில் அந்த சபை சில கொள்கைவாதிகள் என்று குறிப்பிட்ட நபர்களால் வழிநடாத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அதனால் அதன் சேவைகளும் அறிமுகமும் அக்கொல்லை சார்ந்த நபர்களிடம் மாத்திரம் சுருக்கிக்கொள்ளப்பட்டது.
ஆகையினால் இலங்கையில் பல சிந்தனை கொண்ட முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் பிரிவினை வாதத்தை பகிரங்கமாகவும் எவ்வித தயக்கமும் இன்றி ஏசி பேசிக்கொள்ள ஆரம்பித்து கொண்டனர்.
இதன் விளைவாகவே பேருவலை பள்ளியில் இரு முஸ்லிம் சமூகத்தினருக்கு மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஒழுக்கத்தை பேணாததின் காரணத்தினாலும் பிறர் கருத்தை மதிக்காததினாலும் முஸ்லிம்கள் முஸ்லிம்களை வெட்டிக் கொளை செய்யக்கூடிய நிலமைக்கு ஆளாகினார்கள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: