DAY 88 | STRENGTHEN YOUR FAMILY IN CHRIST : Live Prayer & Worship @ElimNewJerusalemChurchOfficial
Загружено: 2025-12-24
Просмотров: 943
இன்றைய வேத பகுதி:
கொலை செய்யாதிருப்பாயாக.
யாத்திராகமம் 20:13
கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
மத்தேயு 5:21
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான், தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான், மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.
மத்தேயு 5:22
ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில்,
மத்தேயு 5:23
அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
மத்தேயு 5:24
எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.
மத்தேயு 5:25
பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 5:26
கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு, பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
சங்கீதம் 37:8
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும், இலச்சையை மூடுகிறவனோ விவேகி.
நீதிமொழிகள் 12:16
முற்கோபி மதிகேட்டைச் செய்வான்: துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.
நீதிமொழிகள் 14:17
கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்: நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
நீதிமொழிகள் 15:18
கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்: நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும்.
நீதிமொழிகள் 19:19
கோபக்காரனுக்குத் தோழனாகாதே: உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.
நீதிமொழிகள் 22:24
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
1 யோவான் 4:20
தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.
1 யோவான் 4:21
ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
1 யோவான் 2:9
தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான். அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.
1 யோவான் 2:10
தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான். இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.
1 யோவான் 2:11
நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;
எபேசியர் 4:26
பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.
எபேசியர் 4:27
_________________________________________________________________
Join our #FamilyPrayer every night for a #BlessedFamily experience as we lift up #LivePrayer and gather in #FaithShorts to #PrayTogether, inviting God’s presence into your home through heartfelt #PrayerShorts and daily #WorshipTogether to #StrengthenYourFamily - #YouTubeShorts.
May #nightprayer fill our #family with the #holyspirit, bringing #peace and #blessings as we rest in #faith under Your #grace and #love tonight.
_________________________________________________________________
Elim New Jerusalem Church
#enjc #elimnewjerusalemchurch #christianlive
WhatsApp Channel : https://whatsapp.com/channel/0029Varu...
Address : No.50/110E Elaya St, New Washermenpet , Tondiarpet, Chennai – 600 0081
click here : https://goo.gl/maps/MsTNxwjGSvxEVETw9
OPEN TIME : 05.00 am to 10.00 pm
PRAYER TIME :
SUNDAY -
1st service - 05.30 am to 07.30 am
2nd service - 08.30 am to 11.00 am
3rd service - Starts At 11.30am
FRIDAY - 11.00am to 01.00 pm
SATURDAY - 06.00pm to 07.00 pm
2nd SATURDAY - 01.00am to 07.00pm
CONTACT NO : 044 - 2597 0611
Mail id : [email protected]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: