திருக்குறள் கதை 444
Автор: Accel TV
Загружено: 2018-08-24
Просмотров: 2196708
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
விளக்கம்: அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.
Explanation: So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: