Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

திவ்யப் பிரபந்தம் - நெய்க் குடத்தைப்...

Автор: இல்லந்தோறும் அருளமுத மழை

Загружено: 2021-01-16

Просмотров: 12134

Описание:

பெரியாழ்வார் அருளிய பெரியாழ்வார் திருமொழி

ஐந்தாம் பத்து - இரண்டாம் திருமொழி

பாடியவர் - திருமதி கல்யாணி சுந்தரேசன்

(தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே
விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல். )

நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும்
கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின்
மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார்
பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே.

நெய் குடத்தில் ஏறும் எறும்புகள்போல் என்னைக் கைப்பற்றிக் கொண்ட நோய்களே பிழைத்து ஓடிச் செல்லுங்கள். என் உடலில் நாராயணன் தன் பாம்பணையோடு  குடிவந்து விட்டான். முன்பு போல கிடையாது. இந்த உடல் பட்டினம் அளவுக்கு காவல் உடையது பத்திரமானது என்கிறார். பெரியாழ்வாரின் இப்படிப்பட்ட  பாசுரங்கள் எல்லாம் மகோன்னதம் வாய்ந்தவை. சதாசர்வ காலமும் நான் திருவெட்டு எழுத்துக்களை உடைய அந்த நாராயண நாமத்தை உள்வாங்கிக் கொண்டே  இருக்கிறேன் என்கிறார் ஆழ்வார். எங்கேயும் எப்போதும் மாலவனின் பெருமைகளை பேசியபடியே இருக்கிறேன். வாழ்ந்து வருகிறேன். 


எனவே என்னுள் அந்த பரந்தாமன் அதுவும் எப்படிப்பட்டவன் தெரியுமா? பாற்கடலின் பையத் துயின்ற பரமனடி பாடி என்கிறாளே ஆண்டாள் நாச்சியார். அதுபோல  பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்கிறவன் தற்போது என்னுள் வந்து தங்கியிருக்கிறான். அதனால் என்னுள் குடிகொண்டிருக்கிற நோய்களே தப்பித்தோம்  பிழைத்தோம் என்ற நிலையில் என்னை விட்டு ஓடிப் போய் விடுங்கள் என்று நோய்களை எச்சரிக்கிறார் பெரியாழ்வார். நோய் என்பது மனிதனை கொஞ்சம்  கொஞ்சமாக அழிக்கக்கூடியது. அதற்கொரு எடுத்துக்காட்டாக உவமை சொல்கிறார் பாருங்கள்.


நெய்க் குடத்தைப் பற்றியேறும்

எறும்புகள் போல் நிரந்து எங்கும்

என்கிறார்! அப்படி என்றால் என்ன அர்த்தம்?


நெய் குடத்தில் சாரை சாரையாக எறும்புகள் வந்து ஆக்கிரமிக்கும். அதுபோல இந்த உடலில் ஏகப்பட்ட நோய்கள் வந்து ஏகப்பட்ட பிரச்னைகளை செய்து  கொண்டிருக்கும். அதுவும் சாதாரணமான குடம் இல்லை நெய்க்குடம். ஆனால், நேற்று வரை இருந்த நிலைமை வேறு இன்றைய நிலவரம் வேறு! தற்போது என்னுள் வேதப்பிரானார் வந்து புகுந்து விட்டார். வேதப்பிரானார் என்றால் யார்? நான்கு வேதங்களுக்கும் அதிபதியான சாட்சாத் பரந்தாமன் தான்.

அவனே என்னுள் இருந்து என்னைக் காவல் காக்கிற போது நோய்களே உங்களுக்கு இங்கே என்ன வேலை சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய் விடுங்கள்  என்று நோய்களை எச்சரிக்கிறார் பெரியாழ்வார். இறைவன் தானே விரும்பி வந்து ஆழ்வாருடைய உள்ளத்திற் புகுந்து நின்றான். 


அதனால் தன் திருமேனி பகவானுக்கு திருப்பள்ளி ஆயிற்று என்று உணர்ந்த பெரியாழ்வார் இதை அப்படியே தன் அடியார்களுக்கு சொல்லும்விதமாக பாசுரத்தைப்  படைத்திருக்கிறார்.
-------------------------------------------------------

உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின்
பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர்
அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள். உமக்குஇங்குஓர்
பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே.

எம்மிடம் சேர்ந்து எம்மை வருத்துகின்ற நோய்களே, நோய்க் கிருமிகளே, உங்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். ஆநிரைகளை ( பசுக்களை) மேய்க்கும் பெருமான் ( ஸ்ரீ கிருஷ்ணர்) என்னை , இந்த உடலை காத்துக் கொண்டிருக்கிறார். இதற்குள் நுழையாதீர்கள். உங்கள் வினை உங்களை இங்கு நிறுத்தியுள்ளது. அதனால் கேட்காமல் (விலகாமல்) இருக்கிறீர்கள். கடைசியாக நீங்கள் பிழைத்துக் கொள்வதற்காக , உறுதியாக சொல்கிறேன். உங்களுக்கு தேவையானது இங்கே ஒன்றும் இல்லை. நீங்கள் பற்று வைப்பதற்கு ஏதும் இல்லை. முன் போல் என்னை எளிதாகத் தாக்க முடியாது. ஏனெனில் இந்த உடல் பரந்தாமனின் காவலில் உள்ளது.

இப்பாசுரங்களை ஒருமித்த மனதுடன் படிக்க பிணிகள் அகலும்.

திவ்யப் பிரபந்தம் - நெய்க் குடத்தைப்...

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Shri Ram Sahasranamam With Lyrics | Lord Ram Song | Ram Navami Special | Rajshri Soul

Shri Ram Sahasranamam With Lyrics | Lord Ram Song | Ram Navami Special | Rajshri Soul

நோய் தீர்க்கும் மந்திரம் திருப்புகழ் பக்தி பாடல்கள் செவ்வாய்க்கிழமை கேட்க வேண்டிய முருகன் பாடல்கள்

நோய் தீர்க்கும் மந்திரம் திருப்புகழ் பக்தி பாடல்கள் செவ்வாய்க்கிழமை கேட்க வேண்டிய முருகன் பாடல்கள்

Эта музыка перевернет Ваше сознание 🎹 Михаил Казиник

Эта музыка перевернет Ваше сознание 🎹 Михаил Казиник

Музыкальный киоск. Новогодний (1988)

Музыкальный киоск. Новогодний (1988)

திருப்பாவை  ||  Thiruppavai || மாலோல கண்ணன் & ரங்கநாதன் || Maalola Kannan & Ranganathan

திருப்பாவை || Thiruppavai || மாலோல கண்ணன் & ரங்கநாதன் || Maalola Kannan & Ranganathan

Kanninun Siruthampu - Malola Kannan & Ranaganathan - Kovil Thiruvaimozhi

Kanninun Siruthampu - Malola Kannan & Ranaganathan - Kovil Thiruvaimozhi

Mukunda Mala stotram

Mukunda Mala stotram

Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full Video |  MahanadI Shobana

Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full Video | MahanadI Shobana

Mrta Sanjeevani Suktam | POWERFUL Rig Veda Chant for Paralysis & Last stage illness | Sri K Suresh

Mrta Sanjeevani Suktam | POWERFUL Rig Veda Chant for Paralysis & Last stage illness | Sri K Suresh

75 வயது அனுபவம்-தொட்டதெல்லாம் வெற்றி தரும் இந்தப் பாசுரம்.# aalayayyadharisanm#S.Gokulachari

75 வயது அனுபவம்-தொட்டதெல்லாம் வெற்றி தரும் இந்தப் பாசுரம்.# aalayayyadharisanm#S.Gokulachari

வாழ்வில் கேட்டதை அள்ளிக் கொடுக்கும் சுந்தர காண்டம் |ராமாயணம் தமிழில்|Ayodhya Rama |Tamil Devotional

வாழ்வில் கேட்டதை அள்ளிக் கொடுக்கும் சுந்தர காண்டம் |ராமாயணம் தமிழில்|Ayodhya Rama |Tamil Devotional

நாலாயிர திவ்ய பிரபந்தம் || இயற்பா  - சிறிய திருமடல்   || K. மாலோல கண்ணன் & N S ரங்கநாதன்.

நாலாயிர திவ்ய பிரபந்தம் || இயற்பா - சிறிய திருமடல் || K. மாலோல கண்ணன் & N S ரங்கநாதன்.

Sivasri Skandaprasad - Vaidhyanatha Ashtakam by #AdiSankara #Bhagavatpada

Sivasri Skandaprasad - Vaidhyanatha Ashtakam by #AdiSankara #Bhagavatpada

திருமணம் நிச்சயம் கைகூடும் - இந்த மந்திரத்தை 12 முறை தினமும் சொல்ல வேண்டும்!

திருமணம் நிச்சயம் கைகூடும் - இந்த மந்திரத்தை 12 முறை தினமும் சொல்ல வேண்டும்!

VERY RARE Vedic Chant | Roga Nivarana Suktam | Atharva Veda | Washing away Diseases | Sri K Suresh

VERY RARE Vedic Chant | Roga Nivarana Suktam | Atharva Veda | Washing away Diseases | Sri K Suresh

Sri Varaha Kavacham | Extremely Powerful | Improves Health and Well Being & Removes Obstacles |

Sri Varaha Kavacham | Extremely Powerful | Improves Health and Well Being & Removes Obstacles |

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

Kandhar Anuboothi

Kandhar Anuboothi

முத்தைத்தரு - நூல்  | Muthaitharu - Nool | Thiruppugazh | Sudha Ragunathan | Amutham Music

முத்தைத்தரு - நூல் | Muthaitharu - Nool | Thiruppugazh | Sudha Ragunathan | Amutham Music

நடராஜரின் அருளைப் பெற | நடராஜர் பத்து | சிவன் பக்தி பாடல்கள் | Natarajar Pathu Tamil Devotional Song

நடராஜரின் அருளைப் பெற | நடராஜர் பத்து | சிவன் பக்தி பாடல்கள் | Natarajar Pathu Tamil Devotional Song

© 2025 dtub. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]