2025 டிசம்பர் 20, 23, 30 ஓய்வூதியர்களுக்கு 2 முக்கிய அறிவிப்பு
Автор: Tamil Thagaval - தமிழ் தகவல்
Загружено: 2025-12-14
Просмотров: 810
2025 டிசம்பர் 20, 23, 30 ஓய்வூதியர்களுக்கு 2 முக்கிய அறிவிப்பு: கோவையில் அஞ்சல் ஓய்வூதியா்கள் குறைகேட்பு கூட்டம் 2025 டிசம்பா் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓய்வூதியா்கள் மனுக்கள் 2025 டிசம்பா் 20 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் கிழக்கு கோட்ட தபால் ஓய்வூதியர் கூட்டம் வரும் டிசம்பர் 23 மதியம் 2.00 மணிக்கு கிழக்குகோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: