மனம் அமைதிபெற! மகிழ்ச்சி பெருக! "சிவ தியானம்'நித்யதியானம் நலம் தரும்! சகல செல்வமும் பெருகும்💰💰
Автор: TAMIL THEAN ARUVI
Загружено: 2025-11-18
Просмотров: 65
@TAMILTHEANARUVI ஓம் நமசிவாய என ஓதுவார் யாவரும் அமைதிம் மகிச்சியும் கொள்வார்கள். சிவனை நோக்கி நித்தமும் தவம் செய்ய நிச்சயமாக சிவன் காட்சி கொடுப்பார். இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை எப்போதும் கேளுங்கள் உள் உணர்ந்து உள்ளத்தினுள்ளே சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கை பிரகாசமாகும் எம்பெருமான் ஈசன் அருளால் உலகின் சகல செல்வங்களும் வந்து நிறையும். இந்த பதிவில் உள்ள 2 மணிநேர சிவ நாமத்தை மன அமைதியோடு கேளுங்கள் நிச்சயமாக உங்களின் வாழ்க்கை மாறும்.
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Like subscribe comment தமிழ் தேன் அருவி வலைத்தள வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: