மனதை அடக்குதல்: ஒரு ஜென் புராணக்கதை
Автор: Agandam
Загружено: 2025-12-01
Просмотров: 531
புத்தருக்கு 600 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் கால் பதித்த போதிதர்மர், ஒரு பேரரசரின் வாழ்க்கையே மாற்றி வைத்தார்.
அவர் கற்றுத்தந்தது மந்திரமோ, யோகமோ, தியான யுக்திகளோ இல்லை—உள் மௌனத்தை நேரடியாகத் தொடும் ஞானம்.
இந்த வீடியோவில்:
போதிதர்மரின் சீனப் பயணம்
பேரரசர் வூவுடன் நடந்த வரலாற்றுச் சந்திப்பு
“புண்ணியம்” பற்றிய போதிதர்மரின் அதிர்ச்சி தரும் பதில்
மனம் இல்லாத நிலை (No-Mind State) பற்றிய நேரடி அனுபவம்
தடியால் மனதை அமைதிபடுத்தும் போதிதர்மரின் வித்தியாசமான பாணி
உள் குரலை (Inner Voice) கேட்கும் ரகசியம்
போதிதர்மர் காட்டியது:
“செயலே வெகுமதி. செயலே தண்டனை. எல்லாம் உன்னிடமிருந்தே ஆரம்பமாகிறது.”
இந்த ஆழமான ஜென் கதையை முழுமையாக கேளுங்கள், உணருங்கள், உங்களுக்குள் மௌனம் எழட்டும்.
🙏 நன்றி
📌 மேலும் ஜென் கதைகள் / ஆன்மீக கதைகள் / தத்துவ விளக்கங்கள் – Subscribe செய்யுங்கள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: