புருவ மத்தி தியானம் | Third eye Meditation | ஞானகுரு
Автор: உயிரே கடவுள் Soul is GOD
Загружено: 2024-10-04
Просмотров: 849
ஓம் ஈஸ்வரா குருதேவா!!!
புருவ மத்தி தியானம் | Third eye Meditation | ஞானகுரு
தியானம் செய்யும் போது “உயிரின் காந்தத்தைப் பயன்படுத்த வேண்டிய” சரியான முறை
புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை எண்ணி தீமைகள் புகாது அடைத்துப் பழக வேண்டும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியை நாம் பெற்று அவரின் துணையால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
இந்த மனித உடலிலே வந்த தீயதை நீக்கி,
மெய் ஒளியின் உணர்வுகளை நமக்குள் வளர்த்து,
பெரு வீடு பெரு நிலை என்ற நிலையை அடையும் ஆற்றலை இந்தச் சரீரத்தில் வளர்த்து,
என்றும் அழியாத ஒளிச் சரீரமாக நாம் நமக்குள் வளர்ப்போம்.
நலம் பெறுவோம்… வளம் பெறுவோம்…!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: