புத்திதெளிவு பெரும் பொருள் சேர்க்கை மகிழ்ச்சியான வாழ்வு 🙏 புதன்பகவான் காயத்ரி மந்திர மாலை கேளுங்கள்🙏
Автор: TAMIL THEAN ARUVI
Загружено: 2026-01-27
Просмотров: 180
@TAMILTHEANARUVI பொன்னும் புதனும் ஒன்று🙏 பொன்னைப் போன்ற மதிப்பு உடைய புதன் நமக்கு பரிபூரண அருள் தந்து வாழ்வை பிரகாசிக்க செய்ய, புதன்கிழமை தோறும் விரதமிருந்து நவக்கிரக சன்னிதியில் உள்ள புதன் பகவானை இளம் பச்சை நிற வஸ்திரங்களை சாத்தி வழிபாடு செய்து பாசிப்பயறு கொண்டு செய்த பட்சணங்களை படைத்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கும். புதனால் புத்தி தெளியும். அதனால் வெற்றிகள் பெருகும் செல்வமும் செழிப்பும் வந்து நிறையும். இந்த பதிவில் உள்ள புதன் பகவான் காயத்ரி மந்திர மாலையை உங்கள் இல்லங்களில் ஒலிக்கச் செய்து கேளுங்கள்🙏🙏 அல்லது மனனம் செய்து சொல்லுங்கள்🙏🙏🙏 நிச்சயமாக உங்களின் வாழ்க்கை மாறும்🙏
ஓம் புதன் பகவானே போற்றி போற்றி🙏
Like subscribe comment தமிழ் தேன் அருவி வலைத்தள வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: