Thiruppavai 13 - Pullin Vai Keendanai
Автор: ஆழ்வார்-Pettai
Загружено: 2022-12-27
Просмотров: 16
Here's pasuram 13 in ragam Atana
Sung by Shreya
Narration by Nirupama
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: