#12std
Автор: Mathi
Загружено: 2021-10-11
Просмотров: 21815
சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் | ஐராவதம் மகாதேவன் | class 12 | இயல் 7 | Tamil Thunaipadam
#சங்ககாலக்_கல்வெட்டும்_என் நினைவுகளும#class 12
அலகு 3:
உரிமை தாகம் வகுப்பு 12
• உரிமைத்தாகம் | urimai thagam | @Kidsworldm...
அலகு 5:
தலைக்குளம் (தலைக்குளம்) வகுப்பு 12
• Thalaikkulam | தலைக்குளம் | class 12 இயல் ...
அலகு 6:
நடிகர் திலகம் வகுப்பு 12
• Nadikar Thilakam - Sivaji Ganeshan | @Kids...
அலகு 7:
சங்க கால நினைவுகளும் யென் கால் வெட்டும்
• #12std - சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுக...
/ kidsworldmathi
✨SUBSCRIBE✨ , It takes like 2 seconds & Makes someone happy!!😍😍😍
முன்னுரை:-
இலக்கியங்கள் அவை உருவான காலக்கட்டத்தில் அந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் காலம் தாண்டி நினைக்கும் வகையில் பதிவு செய்பவை கல்வெட்டுகள்.
இப்பகுதியல் புகளூர் கல்வெட்டுகள் மூலம் சங்ககால வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
எழுத்து வடிவம்:-
கல்வெட்டுகள் மூலம் சங்ககால வரலாற்றை அறிய முடிகிறது. பொதுவாகக் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் சங்ககால எழுத்து வடிவமான “தமிழ்” பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.
புகளூர் கல்வெட்டு:-
சங்ககாலத்தில் சேரர்களின் தலைநகரமான கரூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆறு நாட்டான் குன்றின் மீதுள்ள குகைகளில் காண முடிகிறது.
ஆறுநாட்டான் குன்று:-
ஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள குகைகளுள் ஒன்றில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ள பிராமி கல்வெட்டின் வரிகள்;
“யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆதன் செல்லிரும் பொறை மகன்
பெருங் கடுங்கோன் மகன் (இ)ளங்
கடுங்கோ (இ)ளங்கோ ஆக அறுத்த கல்”
என்று பொறிக்கப்பட்டுள்ளன. “கோ அதல் செல் இரும்பொறை” என்னும் பெயரில் உள்ள சில பெயர்ப்குதிகள் “செல்வக் கடுங்கோ வாழி அதன்” என்றும் 7-ம் பதிற்றுப்பத்துத் தலைவன் பெயரினூடே பொதிந்து கிடைப்பதை காண முடிகிறது. இவர் மகன் பெயர் “பெருங்கடுங்கோ” பாலை. பாலை பாடிய பெருங்கடுங்கோவையும், இவன் மகன் “இங்கடுங்கோ” என்னும் பெயர் மருதம் பாடிய இளங்கடுங்கோவையும் நினைவூட்டுகின்றன. இளங்கடுங்கோ சமணத் துறவிக்கு மலைக்குகையில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். அவை சிதைந்த நிலையல் உள்ளது. “பிரிட்டன்” “கொற்றன்” என்னும் பெயர்கள் படிக்கக்கூடிய நிலையில் தெளிவாக உள்ளன.
கல்வெட்டு மூலம் அறிந்த செய்தி:-
சேரன் செங்குட்டுவனின் தமையன் நார்முடிச் சேரல் பாலை பாடிய “பெருங்கடுங்கோ” இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்தில் வாழ்ந்த படைத்தலைவன் நன்னன். நன்னனைப் பாடிய பொறையர் “நன்னன் நன்னாட்டு எழிற்குன்றம்” (நற்றிணை. 391) போன்றவர்களைப் பற்றி அறிய முடிகிறது. புகளூர் கல்வெட்டு மூலம் மூன்ற தலைமுறை மன்னர்கள் முறையே பதிற்றுப்பத்தின் 6, 7, 8வது பாட்டுடைத் தலைவர்களை அறிய முடிகிறது என்று மகாதேவன் ஆய்வு மூலம் அறிய முடிகிறது.
முடிவுரை:-
புகளூர் கல்வெட்டு மூலம் சேர மன்னர்களின் வாழ்க்கை, பாலை, மருதம் பாடியவர்கள் பதிற்றுப்பத்தில் பாடிய புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய உதவுகிறது.
/ kidsworldmathi
✨SUBSCRIBE✨ , It takes like 2 seconds & Makes someone happy!!😍😍😍
----Subscribe to my Youtube --------
/ kidsworldmathi
#இயல் 7
#CLASS12
#Tamil
#Thunaipadam
Don't forget to turn on Notifications!
To be the first one to watch my videos! Stay tuned to my channel : HA HA KIDS WORLD MATHI
TNPSC, group1, group2, tnpsc vetri nichayam, tnpsc group2 coaching videos in tamil, 12ஆம் வகுப்பு புதிய தமிழ் புத்தகம், 12th new tamil book for tnpsc, group exams tnpsc, group exam preparation 2019, group4 important questions and answers in tamil, Muthukumar TNPSC new syllabus books, state board books from 6th to 10th, group exam tnpsc study material, 6TH TO 12TH TNPSC NEW BOOKS, சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும, ஐராவதம் மகாதேவன், மன்னர்கள், sangakaala kalvettum en ninaivugalum 12th std tamil thunai paadam,
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: