முருகன் அருள் பெற்ற ஸ்ரீ சத்ருசம்ஹார மூர்த்தி சுவாமிகள்
Автор: ADIGURU ஆதிகுரு
Загружено: 2025-05-29
Просмотров: 1830
Life Story Of Sathru Samhara Moorthy Swamigal
சத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள் ஆசிரமம்.
எங்கே இருக்கிறது: திருச்சி மாநகரத்தில் நீதிமன்ற வளாகத்தில் - மத்திய மண்டல தீயணைப்பு நிலையத்தின் எதிரில் ஆசிரமம் இருக்கிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு, சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு.
எப்படிச் செல்வது?: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்துக்கு இரு வழித் தடம் உண்டு. அதில் தில்லை நகர், உறையூர் வழியாகச் செல்லும் நகரப் பேருந்துகளில் ஏறி, நீதிமன்ற வளாகம் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டால் அருகே ஆசிரமம், மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிறுத்தத்துக்கும், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையத்துக்கும் ஏராளமான நகரப் பேருந்துகள் உண்டு.
அரியலூர், பெரம்பலூர், கடலூர் போன்ற ஊர்களில் இருந்து வருபவர்கள் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம்.
புதுக்கோட்டை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், கோவை, தஞ்சாவூர், நாகை போன்ற ஊர்களில் இருந்து வருபவர்கள் மத்திய பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம்.
தொடர்புக்கு:
கே. சுந்தரேசன்
ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள் ஆசிரமத் தலைவர்,
88, டி.டி.கே. ரோடு, ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
என். சந்தானம்.
ஆசிரமம் நிர்வாக கமிட்டி உறுப்பினர்,
ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள் ஆசிரமம்,
மகிழ மரத்தடி நீதிமன்ற வளாகம்,
திருச்சி-620001.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: