திருப்பாவை பாசுரம் விளக்கம் -29 சுகி சிவம்
Автор: Suki Sivam Expressions
Загружено: 2022-01-12
Просмотров: 6149
திருப்பாவை பாசுரம் விளக்கம் -29 சுகி சிவம்
சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்
#sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #திருப்பாவை #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: