நெல்லை சம்பவத்தில் திடுக் பின்னணி | Nellai court case | Nellai Mayandi case | keelanatham Rajamani
Автор: Dinamalar
Загружено: 2024-12-20
Просмотров: 843431
#Partnership நெல்லை அருகே உள்ள கீழநத்தம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் மாயாண்டி என்ற பல்லு மாயாண்டி வயது 28.
இவர், நெல்லை மாவட்ட கோர்ட் வாசலில் இன்று கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் நடந்த விதம், பின்னணி குறித்து இப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கீழநத்தம் கிராமத்தில் தெக்கூரை சேர்ந்தவர் மாயாண்டி.
அதே ஊரின் வடக்கூரில் 32 வயதான ராஜாமணி என்பவர் வசித்து வந்தார்.
அவர் கீழநத்தம் 2வது வார்டு உறுப்பினராகவும், திமுகவில் பகுதி பொருளாளராக இருந்தார்.# #Nellaicourtcase #NellaiMayandicase #keelanatham #Rajamani
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: