கிடையமாடுகள் ஏன் வளர்க்கிறோம்? கிடையமாடுகளின் நிலை என்ன? அழிந்து வரும் நம் நாட்டு மாடுகள்!
Автор: கிராமவனம்-GRAMAVANAM
Загружено: 2021-06-16
Просмотров: 109989
கிடையமாடுகள் மேய்ச்சல் நிலம் இல்லாமல் அழிந்து வருகிறது. நாட்டு மாடுகள் அழிந்தால் நாட்டின் நிலை மாறும். கிடையமாடு காப்பாற்றபட வேண்டும். கிடையமாட்டு காரர்களும் மதிக்கபட வேண்டும். இவர் கிடையமாடுகளால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை கூறியுள்ளார்.
இவரிடம் நாட்டு மாடு கன்றுகள் இடைக்கும்.
முகவரி: S.ராசா(இராஜேந்திரன், குமிழியம் கிராமம், உடையார்பாளையம் tk, அரியலூர் மாவட்டம். ph. 8489665455
கிராமவனம் சேனல் தொடர்புக்கு: 8526714100
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: