Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

🛕கோகுலத்தில் உள்ள சிறு👶குழந்தை🪈கிருஷ்ணரை பார்க்க வந்த🌙சிவபெருமானிடம்🐄கிருஷ்ணர் நடத்திய லீலை @Gokulam

Автор: TAMIL KADAVUL

Загружено: 2025-09-20

Просмотров: 116

Описание:

Join : TAMIL KADAVUL ARMY
Today to Make MURUGAR ful Future.

Be INDIAN, Say INDIAN - JAIHIND...

🙏Please Subscribe to our Channel
🦚TAMIL KADAVUL ‪‪@krishnamurthynandha‬

#gokulam
#gokulamgopalan
#gokul
#gokuldham
#gokulmathura
#thiruaayarpaadi
#mathura
#mathuravrindavan
#brindavanam
#brindavangarden
#brindavana
#krishna
#krishnabhajan
#krishnabhakti
#krishnaleela
#krishnalove
#krishnalord
#alwar
#12alwars
#108
#perumal
#krishnaradha
#uttarpradesh

கிருட்டிணனின் கதை
இளமை

குழல் ஊதி மாடு மேய்க்கும் பாலகிருஷ்ணன்
விருட்சிணி குலத்தின் சூரசேனரின் மகன் வசுதேவர் – தேவகி இணையருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவின் சிறையில் கிருட்டிணன் பிறந்தார். கொடுமைக்கார அரசனான கிருட்டிணரின் தாய்மாமன் கம்சனிடமிருந்து கிருட்டிணரை காக்க, கிருட்டிணர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனை ஆற்றுக்குப் அப்பால் உள்ள கோகுலத்தில் குடியிருந்த யாதவ குலத்தினரான நந்தகோபர் – யசோதை இணையரிடம் ஒப்படைத்தார்.

கோகுலம் வாழ் யாதவர்களின் தலைவர் நந்தகோபர் - யசோதா அவர்களால் வளர்க்கப்பட்டார். பின்னர் கோகுலம் வாழ் யாதவர்கள் பிருந்தாவனத்திற்கு இடம் பெயர்ந்தனர். குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருட்டிணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார்.மேலும் இந்திரன் கோகுலத்தை அழிக்க பெரும் மழையை உண்டாக்கிய போது கோவர்த்தன மலையை குடையாக பிடித்து அவர்களை காப்பாற்றினார் எனவும் மேலும் யமுனை நதிக்கரையில் இருந்த காளிங்கன் என்ற பாம்பையும் அடக்கினார் என்று கூறப்படுகிறது.

அக்ரூரரின் வேண்டுகோளின் படி, பலராமன் மற்றும் கிருட்டிணர் மதுரா சென்று தன் மாமன் கம்சனை அழித்து மதுராபுரியை தனது தாய் வழி தாத்தா உக்கிரசேனரிடம் ஒப்படைத்து விட்டு, கோகுலம் வாழ் யது குல மக்களுடன், சௌராட்டிர தீபகற்பத்தில் உள்ள கடற்கரை அருகே துவாரகை என்னும் புதிய நகரை உருவாக்கி வாழ்ந்தனர். சஙக கால புலவர் கபிலர் துவரை (துவாரகை) பற்றி கூறுகிறார்.

புராண நூல்கள் மற்றும் சோதிட கணிப்புகள் அடிப்படையில் கிருட்டிணனின் பிறந்த தேதி பொ.ஊ.மு. 3228 ஆம் ஆண்டு சூலை 19 ஆகவும் மற்றும் அவரின் மறைவு பொ.ஊ.மு. 3102 ஆகவும் இருக்கும் என கருதப்படுகின்றது.[சான்று தேவை]

வாலிபம்
இள வயதில் பிருந்தாவனத்தில்[1] இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் காதல் புரிந்தார்.

வாலிப வயதை அடைந்தவுடன் பலராமருடன் மதுரா சென்று, கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிரசேனரிடம் ராச்சியத்தை ஒப்படைத்தார். தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அருச்சுனனுடன் நட்பு கொண்டார். பின்னர் துவாரகை எனும் புது நகரை நிறுவி, மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.

குடும்பம்

எண்மனையாட்டிகளுடன் கண்ணன்
கிருட்டிணன் மொத்தம் 16,008 மனைவிகளை கொண்டிருந்தார். அவற்றுள் எண்மனையாட்டி என அழைக்கப்பட்ட எட்டு மனைவிகள் முதன்மையானவர். அவர்கள் ருக்மணி, ச‌‌த்‌தியபாமா‌, சாம்பவதி,நக்னசித்தி, காளிந்தி, மித்திரவிந்தை, இலக்குமணை, பத்திரை ஆவர். மற்றும் பிற 16, 000 பேர் அவரது சுதேசி மனைவிகள் அவர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக நரகாசுரனின் மாளிகையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள். கிருட்டிணர் நரகாசுரனை கொன்ற பிறகு அப்பெண்களை அவர்களின் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அனைவரையும் கிருட்டிணர் ஒரே நாளில் மணந்தார். அவர்களுக்கு புதிய அரண்மனை கட்டி ஒரு மரியாதையான இடத்தில் அவர்களை நிறுத்தினார். எனினும் அவர் தனது எட்டு மனைவிகளை தவிர மற்றவர்களுடன் எந்த வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை.

ருக்மிணிக்கு ஐந்து சகோதரர்கள். அவர்களின் பெயர்கள் ருக்மி, கருக்மன், ருக்மபாகூ, ருக்மகேசன், ருக்மமாலி என்பன.

ருக்மணிக்கும் கிருட்டிணருக்கும் பிறந்த குழந்தை பிரத்தியுமனன். இவருக்கும் ருக்மியின் மகளான ருக்மவதிக்கும் திருமணமானது. பிரத்யும்னன் - ருக்மவதிக்கு பிறந்தவர் அனிருத்தன் ஆவார். இவர் கிருட்டிணனின் பேரனாவார்.[2] கிருட்டிணர் - சாம்பவதிக்கும் பிறந்த மகன் சாம்பன் ஆவார்.

🛕This Channel is about Temple Videos and Temple History of all Temples in the World.
🌻 Entertainment, Veg. - Cooking, Hotel Rooms, Restaurants etc.

🦚 TAMIL KADAVUL @Krishnamurthy

🛕கோகுலத்தில் உள்ள சிறு👶குழந்தை🪈கிருஷ்ணரை பார்க்க வந்த🌙சிவபெருமானிடம்🐄கிருஷ்ணர் நடத்திய லீலை @Gokulam

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Mathura Vrindavan Yatra 2025

Mathura Vrindavan Yatra 2025

அண்ணாமலையாருக்கு பிரமாண்ட திருக்குடை.. உலகிலேயே எங்கும் காணாத அதிசயம்..குவியும் பக்தர்கள்! | PTD

அண்ணாமலையாருக்கு பிரமாண்ட திருக்குடை.. உலகிலேயே எங்கும் காணாத அதிசயம்..குவியும் பக்தர்கள்! | PTD

❗️Что можно и чего нельзя в Рождественский пост. 25 честных советов, без которых пост — самообман

❗️Что можно и чего нельзя в Рождественский пост. 25 честных советов, без которых пост — самообман

நாளை பரணி தீபம்   மைத்ரேய முகூர்த்தம் பிரதோஷம் ஏற்ற வேண்டிய தீபம்

நாளை பரணி தீபம் மைத்ரேய முகூர்த்தம் பிரதோஷம் ஏற்ற வேண்டிய தீபம்

Штраус. Лучшее.

Штраус. Лучшее.

Что на САМОМ деле случилось с ДОДО?

Что на САМОМ деле случилось с ДОДО?

Vrindavan Vlog: Radha Raman Mandir Ki Poori Darshan Yatra Nidhivan Darshan Yatra 🙏

Vrindavan Vlog: Radha Raman Mandir Ki Poori Darshan Yatra Nidhivan Darshan Yatra 🙏

29/11/2025 Шримад-Бхагаватам 11.24.13-14. Е.М. Чайтанья Чандра Чаран прабху. Вриндаван Парк

29/11/2025 Шримад-Бхагаватам 11.24.13-14. Е.М. Чайтанья Чандра Чаран прабху. Вриндаван Парк

Monday Powerful Shiva Tamil Bhakti Songs | Om Namah Shivaya 🙏| Lord Sivan Tamil Bakthi Padalgal

Monday Powerful Shiva Tamil Bhakti Songs | Om Namah Shivaya 🙏| Lord Sivan Tamil Bakthi Padalgal

The Untold Story of Shri Krishna Janmabhoomi Janmashtami

The Untold Story of Shri Krishna Janmabhoomi Janmashtami

🔴LIVE : திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேசுவரர் கோயில் கார்த்திகை விழா பஞ்சமூர்த்திகள் மகா தேரோட்டம்

🔴LIVE : திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேசுவரர் கோயில் கார்த்திகை விழா பஞ்சமூர்த்திகள் மகா தேரோட்டம்

Gokulathil Pasukkal Ellaam Gopalan - கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன்

Gokulathil Pasukkal Ellaam Gopalan - கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன்

Волшебный перезвон. Очищение.Расслабление.Благость.

Волшебный перезвон. Очищение.Расслабление.Благость.

Караимы: народ-загадка Восточной Европы.

Караимы: народ-загадка Восточной Европы.

Материалы Unreal Engine 6 уровней сложности

Материалы Unreal Engine 6 уровней сложности

கொல்லங்குடி வெட்டுடையார் காளி தேவி சக்தி மகிமை | நாணயத்தால்  நீதி வழங்கும் | kollangudi kali

கொல்லங்குடி வெட்டுடையார் காளி தேவி சக்தி மகிமை | நாணயத்தால் நீதி வழங்கும் | kollangudi kali

О католиках и православных — прот. Алексей Уминский, 27.11.25

О католиках и православных — прот. Алексей Уминский, 27.11.25

© 2025 dtub. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]