10. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! - ஆண்டாள் பாசுரம்
Автор: Nellikuppam Express
Загружено: 2025-11-08
Просмотров: 1
10. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! - ஆண்டாள் பாசுரம்
இசை குருநாத் தேசிகன்
ஆண்டாள் பாசுரம்
பத்தாம் பாசுரம். இன்னும் கதவை திறக்காத கோபியை நோக்கி, "நீ தவம் செய்து சுவர்க்கம் புகுபவள் போல இருக்கிறாய்! கதவை திற" என கேட்கும் பாடல். கும்பகர்ணனை உவமையாக கூறி, "அவனை விட அதிகமா உறங்குகிறாய்?" என கேலி செய்கிறது.
பக்தி பாடல்களின் அருமையை இணைந்து அனுபவிக்க விரும்புகிறீர்களா?
எங்கள் பக்தி குடும்பத்தில் இணைய, சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: