கலித்தொகை- 11 பாடல்/சங்க இலக்கியம்
Автор: web Tamil Nanban
Загружено: 2022-03-16
Просмотров: 47015
கலித்தொகை-11 பாடல்
அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்’ என,பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்5வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி:‘அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,கடியவே’ கனங் குழாஅய்! ‘காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு’ எனவும் உரைத்தனரே10‘இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால்,துன்புறூஉம் தகையவே காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,அன்பு கொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தைமென் சிறகரால் ஆற்றும், புறவு’ எனவும் உரைத்தனரே‘கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்,15துன்னரூஉம் தகையவே காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத்தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை’ எனவும் உரைத்தனரேஎன ஆங்குஇனை நலம் உடைய கானம் சென்றோர்20புனை நலம் வாட்டுநர்அல்லர்; மனைவயின்பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே
-பாலை பாடிய பெருங்கடுங்கோ,
திணை:பாலை,
தலைவி தோழியிடம் சொன்னது
#tamil
#tamilliterature
#tamilnadu
#sangam #tamilliteraturetamil
#tnpscgroup4tamil
#tnpsc
#tamilliterature #tnpscgroup2
#tamilnadu #tnpscgroup1
#tnpscexam #tnpscgroup2a
#sangam #tnpsctamilnotes
#tnpsctamilshortcuts
#tamilnadu #upsc #upsctamil #upscexam #civilservices #trbtamil #tnpsctamil
#சங்கஇலக்கியம்
#sangamliterature
#கலித்தொகை
#kalithokai
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: