Vaanaadhi Paran (1984-2024) | Thanapandian Family | Abraham Pandithar | David Selvam
Автор: Kalaimamani Thanapandian
Загружено: 2024-12-20
Просмотров: 80500
Composed by Rao Sahib Abraham Pandithar, grandfather of Kalaimamani D. A. Thanapandian, in Raga Sankarabharanam
Performed by the descendants of Kalaimamani D. A. Thanapandian over 40 years, from 1984 to 2024 -
Daughters : Mallika Duraipandian, Devika Jeyasingh, Uma Chellappa, Mala Daniel, Kalpana Rajah, Kanchana Paul
Sons-in-law - T.A.G. Duraipandian, Stanley Chellappa, Prakash Daniel, John Rajah
Grandchildren - Christian Duraipandian, Christina Paul, Deepa Tryphosa, Deepti Jessman, Abisheg Elijah, Sharon Elijah, Nithin George John, Preeti Daniel, Jasper Rajah, Adeline Rajah, Anugrah Jonan, John King, Jennifer King, and Amita Daniel
Lyrics by Rao Sahib Abraham Pandithar, grandfather of Kalaimamani D. A. Thanapandian
Original arrangement by Kalaimamani D. A. Thanapandian and Mr. T. A. G. Duraipandian, eldest son-in-law and nephew of Kalaimamani D. A. Thanapandian
Jathis by Kalaimamani Thanapandian and grandson, Anugrah Jonan
Arranged by Music Director David Selvam
Keys and Bass programmed by Music Director David Selvam
Veena by Haritha and Anjani
Rhythm & Percussion by Kiran and Ganapathy
Thavil by Madhu
Flute by Kalaimamani Thanapandian and Kiran
Instruments recorded at Berachah studios by Music Director David Selvam and Thiru
Mixed and mastered by Music Director David Selvam at Berachah studios
Special thanks to Vivian Lawrence for arranging the video location and assisting with filming
Executive producer : Anugrah Jonan, Jeyasingh Ponnuswamy, and Philip Paul
Arohanam : S R₂ G₃ M₁ P D₂ N₃ Ṡ
Avarohanam : Ṡ N₃ D₂ P M₁ G₃ R₂ S
For more information visit https://www.thanapandian.com
பாடல் வரிகள் :
வானாதி பரனொரு
பல்லவி
வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்
வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்
அனுபல்லவி
ஆனார் மகவானார் மகிழ்
வானோர் துதி பாடிடவே
தானாய் தயாபரனார் திரு
சேயாய் புவி அவதரித்தே திரி
தத்துவ முற்றிடும் அத்தனும் பெத்தலை
சத்திர மத்தியில் சித்திர முன்னணை
சொல்லுக்கட்டு
தத்துவ முற்றிடும் அத்தனும் பெத்தலை
சத்திர மத்தியில் சித்திர முன்னணை
கந்தை யணிந்துனின் நிந்தை தொலைந்தினி
சிந்தை மகிழ்ந்துமே சந்ததம் வாழ்ந்திட
சொல்லுக்கட்டு
கந்தை யணிந்துனின் நிந்தை தொலைந்தினி
சிந்தை மகிழ்ந்துமே சந்ததம் வாழ்ந்திட
தந்தோம் உயிர் மாபலியாகிட
வந்தோம் புவி வாழ்ந்திட என்றிட
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்ற நம் கர்த்தனுக்கே துதி
சொல்லுக்கட்டு
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்ற நம் கர்த்தனுக்கே துதி
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரோடு நரரினி
சொல்லுக்கட்டு
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரோடு நரரினி
தாம் தாம் தரிகிட தீம் தீம் எனத்
தொந்தோம் என்றாடிப் பண் பாடிட
வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்
வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்
சரணம்
தேவாதி தேவன் முனம்
இனிவருவோமென்றோதி ஆதம்
ஏவாளின் பவம் அறக்
கனிமரி தாய் ஒன்றான சேயாய்
பாவமுள்ள உலகதின்
பாவந் தொலைந்தோடிடவே
ஆவால் புவி மானிடனாகியே
பேயின் தலை சிதையுற மிதித்தவன்
புத்தி திகைத்திட சத்துவ மற்றிருள்
நித்திய அக்கினி பற்றி ஒழிந்திட
சொல்லுக்கட்டு
புத்தி திகைத்திட சத்துவ மற்றிருள்
நித்திய அக்கினி பற்றி ஒழிந்திட
சுத்தர் துதித்திடவும் முத்தி யளித்திடவும்
சித்த மிகுத் துணையே நத்தி யழைத்திடவும்
சொல்லுக்கட்டு
சுத்தர் துதித்திடவும் முத்தி யளித்திடவும்
சித்த மிகுத் துணையே நத்தி யழைத்திடவும்
வந்தார் இனி வானவரோடு நாம்
தொந்தோ மென்றாடிக் கொண்டாடிட
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்ற நம் கர்த்தனுக்கே துதி
சொல்லுக்கட்டு
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்ற நம் கர்த்தனுக்கே துதி
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரோடு நரரினி
சொல்லுக்கட்டு
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரோடு நரரினி
தாம் தாம் தரிகிட தீம் தீம் எனத்
தொந்தோம் என்றாடிப் பண் பாடிட
வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்
வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: