ஈசாப் நீதிக் கதை - உடைந்த பானை
Автор: Tamil Kathaikkaalam
Загружено: 2025-10-22
Просмотров: 282
கிரேக்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசாப் கதைகள் காலத்தை விஞ்சி நிற்பவை.
ஆமையும், முயலும் போட்டியிட்டு ஓடும் கதையை அறியாதவர் உலகத்தில் இருக்க முடியாது. அதேபோலக் காக்கா, நரிக் கதையும் அனைவருக்கும் பரிச்சயமானவை.
இந்த கதைகளின் அடிப்படை, ஈசாப் கதைகளின் நீதிக் கதைகளே. இவை வாய்வழிக் கதை மரபிலிருந்து தோன்றியவையாகும். கதைகளின் பாத்திரங்கள் பெரும்பாலும் விலங்குகள், அவர்கள் வழியாக உணர்த்தப்படும் நீதி மானுட மனதை முழுமையாக வடிவமைக்கும் விதமாக இருக்கும்.
#kathai#stories#tamil#NeethiKathaigal#AesopFablesTamil#MoralStories
#KidsStoriesTamil#AesopStories #TamilStories #MoralStories #ShortStories #KidsStories
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: