சற்றுமுன் அரசு ஊழியர்களுக்கு 5% புதிய DA உயர்வு 4 மாத நிலுவை அகவிலைப்படி வழங்க அதிரடி அறிவிப்பு
Автор: Tamil Thagaval - தமிழ் தகவல்
Загружено: 2025-12-10
Просмотров: 2596
சற்றுமுன் அரசு ஊழியர்களுக்கு 5% புதிய DA உயர்வு 4 மாத நிலுவை அகவிலைப்படி வழங்க அதிரடி அறிவிப்பு! பீகார் அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணத்தை (DR) 5 சதவீதம் அதிகரிப்பதாக பீகார் மாநில அரசு அறிவித்தது. இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தப்பட்ட அகவிலைப்படி விகிதங்கள் ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும். இதன் காரணமாக 2025 நவம்பர் மாத சம்பளத்துடன் 4 மாத டிஏ அரியர் தொகையும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: