குதுப்மினாரில் பல ஆண்டுகள் ஆகியும் துருப்பிடிக்காத இரும்புத் தூண் கண்டுபிடிப்பு! | பிரவீன் மோகன்
Автор: Praveen Mohan Tamil
Загружено: 2021-12-09
Просмотров: 81423
ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - [email protected]
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - விசித்திரமான தூண்
01:15 - விசித்திரமான Reaction
03:11 - பழங்கால டெக்னாலஜி
04:54 - சுரங்க தில
05:33 - இதை உருவாக்கியது யார்?
07:01 - உறுதியான ஆதாரம்
08:59 - ராமர் வரலாற்றில் இல்லை. ஏன்?
10:23 - பழங்கால இந்து நூல்கள்
12:01 - இரும்புத் தூண் மற்றும் குதுப் மினார்
13:24 - முடிவுரை
Hey guys, இது தான் இந்தியாவோட பழங்காலத்து இரும்பு தூண். இந்த தூண்ல நம்மள திணற வைக்கற அளவுக்கு நெறைய அம்சங்கள்(features) இருக்கு. ஆனா இன்னைக்கு வரைக்கும் அத பத்தி யாருமே எதுவுமே explain பண்ணதுல்ல. இதுல இருக்க வினோதமான விஷயங்கள்ல ஒன்னு, இது ஆயிரம் வருஷங்களுக்கு மேல ஆகியும் இன்னும் துரு பிடிக்காமலே இருக்குது. ஆனாலும் இப்ப கொஞ்ச வருஷமா தான் இது துரு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. அத இங்க நம்மளால நல்லாவே பாக்க முடியுது. இத செஞ்சு கிட்டத்திட்ட 1600 வருஷங்கள் இருக்கும்னு Archeologists confirm-ஆ சொல்றாங்க. ஆனா இத அதுக்கும் முன்னாடி தான் செஞ்சுருக்கணும்.
அவ்ளோ வருஷங்களுக்கு முன்னாடி செஞ்ச ஒரு இரும்பு தூண், இந்நேரத்துக்கு full ஆ துரு பிடிச்சிருக்கணும், அப்படி இல்லனா complete-ஆ அழிஞ்சி போயிருக்கணும். Historians சொல்ற மாதிரி எந்த ஒரு advanced technology-யுமே இல்லாத அந்த காலத்துல, அதாவது 1600 வருஷங்களுக்கு முன்னாடி எப்டி இந்த மாதிரி ஒரு தூண செய்ய முடிஞ்சது? 2002-ல, scientists இந்த தூண பத்தி ஆராய்ச்சி பண்ணி ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சாங்க. அது என்னனா, இந்த தூண் அத சுத்தி இருக்கற atmosphere கூட, அதாவது காற்று மண்டலத்தோட வினோதமா react பண்ணுதுன்னு சொன்னாங்க.
Normal ஆ, இரும்பு, காத்துல இருக்க ஈரபதத்தோடையோ இல்லனா மழையோடையோ கலந்து இரும்பு ஆக்சைட உற்பத்தி பண்ணும். அத தான் நாம துருன்னு சொல்லுவோம் (Fe2O3). இந்த துரு ரொம்ப ரொம்ப powerful-ஆன ஒன்னு. எந்த அளவுக்கு powerful-ஆனதுன்னா, இது அந்த இரும்ப கொஞ்ச கொஞ்சமா அழிச்சி கடைசியா அந்த full structure-யுமே அழிச்சிடும், அந்த அளவுக்கு powerful-ஆனது. உதாரணத்துக்கு, சீனால, இருக்க இந்த நந்து bridge-அ கொஞ்சம் பாருங்க. இத கட்டி ஒரு எண்பது வருஷம் கூட ஆகல. ஆனா இது இப்ப complete-ஆ துரு பிடிச்சிருச்சு. இப்ப இந்த bridge-அ use-யே பண்ண முடியாத அளவுக்கு ஆகிடுச்சு.
ஆனா, இந்த இரும்பு தூண் ஏதோ வித்தியாசமா பண்ணுது. இது ஈரத்தோடையோ இல்ல மழையோடையோ react ஆகுறப்ப ஒரு வித்தியாசமான material-அ produce பண்ணுது. அதுக்கு பேரு misawite (y-FeOOH) இத இதுக்கு முன்னாடி எங்கையுமே பாத்ததும் இல்ல, கேள்வி பட்டதும் இல்ல. இந்த material என்ன பண்ணுதுன்னா அந்த இரும்பு தூணுக்கு மேல ஒரு protective layer மாதிரி form ஆகி அந்த தூண் damage ஆகாம பாதுகாக்குது. அதுமட்டுமில்லாம அதோட magnetic property-யயும் இது அதிகமாக்குது. இப்ப இந்த இரும்பு தூண் ஏன் துருன்னு சொல்ற இரும்பு ஆக்சைட produce பண்ணாம misawite-அ produce பண்ணுது, தெரியுமா?
எது இந்த இரும்பு தூண எங்கையுமே பாக்காத இப்டி ஒரு வினோதமான compound அ உருவாக்க வச்சது??? எங்கயுமே பாக்க முடியாத இப்படி ஒரு விசித்திரமான compound-அ இந்த இரும்பு தூண் உருவாக்குறதுக்கு என்ன காரணம்?
Actual-ஆ, இந்த இரும்பு தூண 98% இரும்பாலையும், 1% பாஸ்பரஸ்-ஆலயும், அப்றம் அந்த மீதி 1% வஜ்ர சங்கடா-ன்னு சொல்ற ஒருவிதமான பழங்காலத்து கலவையாலயும் செஞ்சுருக்காங்க. இந்த கலவைய பத்தி பழங்காலத்து இந்திய புத்தகத்துல ரொம்ப தெளிவா சொல்லிருக்காங்க. எட்டு பங்கு lead-ன்னு சொல்ற ஈயத்தையும், ரெண்டு பங்கு bell metal உலோகத்தையும், அதாவது மணிகள் செய்ய use பண்ற செம்பும் வெள்ளிஈயமும் கலந்த ஒரு வகையான உலோகம் அத தான் bell metal-ன்னு சொல்லுவாங்க, அப்றம் ரெண்டு பங்கு calx brass-ன்னு சொல்ற பித்தளை தூளயும் சேத்து இந்த வஜ்ர சங்கடாவ உருவாக்குவாங்க. So, இந்த இரும்பு தூணோட full composition-அ கொஞ்சம் பாருங்களேன். அது எப்படி இருக்குன்னா, பழங்காலத்துல ஒரு complex alloy-அ, அதாவது சிக்கலான உலோகத்தால செஞ்ச மாறி இருக்குது.
இரும்பு ஆக்ஸைடா மாறி துரு பிடிக்கிறதுக்கு பதிலா, பாஸ்பரசும், வஜ்ர சங்கடாவும் சேந்து H2O-ங்கற நீராவிய உருவாக்கி இரும்பு, ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் இந்த மூணும் சேந்த கலவையான Misawite-அ (y-FeOOH)உருவாக்குது. Actual-ஆ, இந்த layer தான் இந்த தூண துருப்பிடிக்கிறதுல இருந்து பாதுகாக்குது.
So, இந்த தூண் இன்னும் நல்லா strong-ஆ, ஆகற மாதிரி ஒரு protective coating-அ பல நூறு வருஷமா அது மேல சேத்துகிட்டே வருது. நான் உங்களுக்கு Surang Tila அப்படின்ற கோயில காமிச்சுருக்கேன், நியாபகம் இருக்கா? அந்தக் கோவில் ரொம்ப பெரிய பூகம்பத்தை எல்லாம் தாண்டி வந்துருக்கு. இந்தக் கோயில்ல இருக்க கல்லுங்கள்ல பழங்காலத்து binding materials-அ பயன்படுத்திருக்காங்க. அதனாலதான் இந்த கோயில் இப்ப வரைக்கும் அழியாம பத்திரமா இருக்கு. பழங்காலத்து இந்தியால இருந்த டெக்னாலஜி ரொம்ப ரொம்ப advanced-ஆ இருந்துச்சுங்கறதுக்கு காலம் கடந்து நிற்கிற இந்த மாதிரி structures தான் ஒரு பெரிய ஆதாரம்.
இதுல இன்னொரு intersting- ஆன கேள்வி என்னனா, இந்த தூண யாரு உருவாக்கிருப்பாங்க?
இந்தத் தூணல ஒரு பழங்காலத்து கல்வெட்டு சமஸ்கிருதத்துல இருக்கு. இந்தத் தூண யாரு உருவாக்கி இருப்பாங்க அப்படின்ற hint-அ மட்டும் அது நமக்கு சொல்லும். இந்தக் கல்வெட்டு என்ன சொல்லுதுன்னா, சந்திரான்ற ஒரு ராஜாவ பத்தி சொல்லுது.
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: